Monday 4 March 2013

பட்டாணி மசாலா சாதம்:

                                       பட்டாணி மசாலா சாதம்: 










தேவையானவை:

பச்சரிசி - 1 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, மஞ்சள் தூள் - 1/4 கப், உப்பு, பட்டாணி - 1/4 கப்.

அரைய்க்க:

தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், சோம்பு - 1/2 டீஸ்பூன்...
தாளிக்க:
கருவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். 
 செய்முறை:

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்குங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாக அரைக்கவும். எண்ணெய் காய வைத்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின் சிறிது உப்பு, பட்டாணி சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். பிறகு தக்காளி , மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்

No comments:

Post a Comment